Pinned Post

13 வயது சிறுமியை நாசம் செய்த ஆசை துறந்த பிக்கு..!

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு, எதிர்வரும் 2…

Latest posts

182 பேருக்கு கொவிட் தொற்று உறுதி-அச்சத்தில் அண்டை நாடு..!

கேரளாவில் மே மாதத்தில் மட்டும் 182 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்திய…

குலுங்கிய மற்றுமொரு நாடு-விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை-வெளியேற்றப்படும் மக்கள்..!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டின் கிரீட் கடலோரப் பகுதி…

சற்று முன் இரு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டு கொலை..!

வொஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதர…

வேகமாக பரவும் கொரோனா உபதிரிபு-இலங்கை தாக்குமா..!

ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொவிட்-19 தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ…

பெரிய வெங்காயத்தின் விலையில் அதிரடி.மாற்றம்..!

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாட…

போக்குவரத்து கட்டமைப்பில் அதிரடி.மாற்றம்-சற்று முன் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலும், முறையான போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய…

மே மாதத்திற்கான அஸ்வெசும-சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  14 இல…

யாழில் கணவனை தாக்கி விட்டு-இளம் மனைவி கடத்தல்-வெளியான அதிர்ச்சி பின்னணி..!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (22) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச…

மத்திய வங்கி வட்டி வீதங்களில் அதிரடி மாற்றம்..!

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது.  அதன்படி, நேற்று (21) நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வ…

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பி சட்டத்தரணிக்கு நேர்ந்த கதி..!

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது செய…

யாழில் ஒருவர் தவறான முடிவு..!

யாழில் மனவிரக்தியில் முதியவர் ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், மாவை கலட்டி, கொல…

தமிழ் இன அழிப்பு“ போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும்– அநுர அரசு ஆவேசம்-இப்ப நல்லமா..!

இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கனடாவில் ப…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.