வைரல்..

இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்

திருகோணமலையில் புத்தாண்டு தினத்தில் நீராட சென்றபோது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சென்று மூன்று மகன்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சமபவம் …

சமீபத்திய இடுகைகள்

வெளிநாடொன்றில் பாடசாலையில் துப்பாக்கி சூடு : 09 மாணவர்கள் துடிதுடித்து பலி பலர் காயம்

துருக்கியில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 09 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். …

காதலனை விட்டுவிட்டு கனடா குடும்பஸ்தருடன் தலைமறைவான யாழ் பல்கலைக்கழக மாணவி

யாழ்ப்பாணத்தில், கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் தனது நீண்டநாள் காதலனை கைவிட்டு…

செவ்வாய்-சந்திரனால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும் போதோ அல்லது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணையும் போதோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி…

60 ஆண்டுகளுக்கு முன்பு நழுவிப்போன காதலனை தேடி அமெரிக்கா சென்ற 86 வயது பிரெஞ்சு மூதாட்டி கைது

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நழுவிப்போன தனது காதலனைத் தேடி, கடல் கடந்து அமெரிக்கா சென்ற 86 வயதில் பிரெஞ்சு மூதாட்டி மேரி-தெரெஸின் (Marie-Thérèse) …

மீண்டும் ஊர் திரும்பும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், தற்போது மீண்டும் கொழும்பை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இத…

சற்று முன் மீற்கப்பட்ட 2 சடலங்கள்-கொலையா?

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை மற்றும் நான்கு மகன்களில், காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் இன்று (15) பிற்பகல…

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்-சற்று முன் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செ…

மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (15) நண்பகல் 12.00 மணிக்கு வெளி…

குடியேற்றமற்ற விசா; இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகை தந்து, அமெரிக்க குடிமக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக…

மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; நோயாளியின் அநாகரிக செயல்

பெண் வைத்தியர் ஒருவரை அநாகரிகமாக தொட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

அஸ்வெசும கொடுப்பனவு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைக…

நாட்டில் தங்க விற்பனை விலை அதிகரிப்பு

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.  இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பன…
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post