வைரல்..

மது அருந்த பணம் தராத தாயை அடித்துக் கொன்ற மகன்!

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி பகுதியில், மது அருந்துவதற்குப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்த சம…

சமீபத்திய இடுகைகள்

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு : ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அமெரிக்க-இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் போர் முழுமையாக முடிந்து, நீடித்த அமைதி எட்டப்படும் வரை, ஹோர்முஸ் நீரிணையின் மீதான கடுமையான கண்காணிப்பையும் கட்டுப்ப…

ஓமானுக்கு அருகே கப்பல் மீது தாக்குதல் ; கப்பலை தாக்கிய மர்ம எறிபொருள்

ஓமானின் வடகிழக்கில் சுமார் 25 கடல் மைல் தொலைவில் கொள்கலன் கப்பல் ஒன்று மீது அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கடல…

வாகனங்களுக்கான QR முறைமை குறித்து வெளியான தகவல்

பண்டிகைக் காலம் காரணமாக, இன்று (11) முதல் 18ஆம் திகதி வரை வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் 'QR' முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என…

பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்

பிரித்தானியாவின் கொவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry University) கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவருக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்…

பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவருக்கு விளக்கமறியலில்

ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர…

தலவாக்கலையில் கார் - முச்சக்கர வண்டி மோதி விபத்து: மூவர் படுகாயம்

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை, பெயாவெல் பகுதியில் இன்று (18) மதியம் 12.15 மணியளவில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நே…

ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு ; டிரம்ப் கடும் கண்டனம்

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்க…

அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை ; நகை வாங்கவிருப்பவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (18) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராகக் உள்ளதுடன், ஒரு அவுன்ஸ…

லிட்ரோ எரிவாயு தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

மே மாதம் முழுவதும் வீட்டு உபயோக எரிவாயுவின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிசெய்யும் நிலை இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மா…

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

அனுராதபுரத்தில் மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர், நீரில் மூழ்கி நேற்று (17) மதியம் உயிர…

லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீ…

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ள நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நேற்ற…
புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post