வைரல்..

யாழில் மது விருந்து-இளைஞனின் கொலையில் முடிந்தது

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவ…

சமீபத்திய இடுகைகள்

ஸ்டாலின், உதயநிதி உட்பட 34 அமைச்சர்கள் பின்னடைவு

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.  தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம்…

மாணவியின் உயிரை எடுத்த பேருந்து; தந்தை கண் முன்னே நடந்த துயரம்

வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் …

இந்த திகதிகளில் பிறந்தவர்களே நல்ல தலைவர்களாக இருப்பார்களாம் ; இதையும் பாத்துக்கோங்க

தலைவராக இருப்பதற்கு யார் வேண்டுமென்றாலும் ஆசைப்படலாம், ஆனால் நல்ல தலைவராக மாறுவதற்கு சில குணங்களும், தகுதிகளும் இருக்க வேண்டும். ஒருவரின் தலைமைத்துவ…

நள்ளிரவில் சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை! உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார். இருப்பினும…

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அந்த மாற்றத்தை தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தத்தில் பயன்படுத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து…

மே மாதத்தில் விண்வெளியில் புளூ மூன் அரிய நிகழ்வு

மே மாதத்தில் விண்வெளியில் "புளூ மூன்" (Blue Moon) எனப்படும் அரிய நிகழ்வு தோன்றவுள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றினால்…

யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த துயரம்

யாழில் நேற்று (02) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாற…

கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியை - விசாரணையில் வெளியான தகவல்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியர் இறந்த மறுந…

வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் வெளியான அறிவிப்பு - அரச விடுமுறையிலும் மாற்றம்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.  வெசாக் பௌர்…

AC வெடித்து 9 பேர் உயிரிழப்பு ; அவதானம் மக்களே!

டெல்லி - உத்தரப்பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள விவேக் விகார் பகுதியில் AC வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியு…

மேற்கத்தைய நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் அதிரடி தடை; எது தெரியுமா!

இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்ய அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் …

இலங்கையை உறைய வைத்த ஹட்டன் பேரூந்து விபத்து-பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது என ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெர…
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post